Diya Kumari: `ராஜஸ்தானின் `ஸ்டார்’ முகம்; மோதலை தாண்டிய அசுர

எம்.பி தேர்தலில் அமோக வெற்றியும், கட்சியில் வளர்ச்சியும்: நட்சத்திர வேட்பாளராகக் களம் கண்ட தியா குமாரியை “ஜெய்ப்பூர் மகள், தெருவில் நடக்கும் இளவரசி” எனக் குறிப்பிட்டுத் தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனால், சக …

ம.பி: `இவர் முதல்வரா… இதுதான் பிரதமரின் உத்தரவாதமா?'

5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், பா.ஜ.க வெற்றிபெற்ற மாநிலங்களுக்கான முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீண்ட நாள்களாக நீடித்தது. …

சத்தீஸ்கர்: `கிராமத் தலைவர் டு மாநிலத்தின் முதல் பழங்குடியின

தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, பழங்குடியினப் பிரதிநிதிகளுக்கான அதிகாரம் கவனம் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, தெலங்கானாவில் காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், நக்சலைட்டாக பொதுவாழ்வில் …

`கோமூத்திர மாநிலங்கள்' : திமுக எம்பி-யின் சர்ச்சைப்

அதைத்தொடர்ந்து, தி.மு.க அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் செந்தில்குமாரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றினர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். …

வெற்றிபெற்ற அடுத்தநாளே சாலையோர இறைச்சிக் கடைகளை மூடிய பாஜக

இது குறித்து ஆச்சார்யா, “இறைச்சி மற்றும் அசைவ உணவகத்திலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். அப்போது, தொண்டை வலித்ததால் நான் சத்தமாகப் பேசினேன். என்னுடைய செயல் யாருக்கேனும் வருத்தத்தை …

“வாக்கு வங்கியை இழக்கவில்லை, வெற்றிவாய்ப்பை

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க பெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் …

தெலங்கானா: கே.சி.ஆரையும், ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்திய

தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் போது, பாஜக தனது பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் என பலரை ஈடுப்படுத்தியது. தெலங்கானா …

4 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜக – 12; காங்கிரஸ் – 3; வட

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கத் தவறியதோடு, ராஜஸ்தானிலும் ஆட்சியை பா.ஜ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதனால், தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. …

`மோடி கேரன்ட்டியும், சனாதன பிரசாரமும்…' – 4 மாநிலத்

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தமிழ்நாடு சங் பரிவார் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் …

தெலங்கானா: `ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த டிஜிபி;

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய சமயத்தில் தலா இரண்டு மாநிலங்களில் காங்கிரஸும், பா.ஜ.க-வும் முன்னிலை வகித்து வந்தன. இறுதியில், மத்தியப் …