குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 திட்டத்தில்

இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என கூறப்பட்ட நிலையில் அது சரி செய்யப்பட்டு படிப்படியாக அனைத்து மகளிருக்கும் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதலில் பணம் சேராத பெண்களுக்கும் நிலுவைத் தொகை …

"மனுக்களை தள்ளுபடி செய்துகொண்டே போனால், திமுக-வை

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “மகளிருக்காக எத்தனை திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா …

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: கைக்கு எட்டியது வாய்க்கு

 தமிழகம் முழுவதும் ` கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000’ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்.15) காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பங்களை …

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: அண்ணா பிறந்த நாளில்

தி.மு.க அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான `குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000′ என்ற திட்டத்தை ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று நடைமுறைக்கு கொண்டுவந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை, இந்தாண்டுக்கான …

விண்ணப்பித்ததில் 57 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களில் கூட்டுறவு வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்ட போலி கணக்குகள் கழிக்கப்பட்ட உரிய பயனாளர்கள் இறுதி செய்யப்பட்டன. இதனால், நிதித்துறைக்குப் பல லட்சம் …

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற பிரத்யேக ஏடிஎம் கார்டுகள்

“தேர்தல் வாக்குறுதில சொன்ன 1000 ரூபாய் எப்போ தருவாங்க?’ என்ற கேள்விகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் பதிலாக அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி, தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்பட உள்ளது. மகளிர் உரிமைத்தொகை வழங்கும் …