8ம் வகுப்பு தேர்ச்சி போதும்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.62,000 வரை சம்பளம் – உடனே அப்ளை பண்ணுங்க!

கோயம்புத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஜீப்  ஓட்டுநா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் …

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் வேலை!

ஈரோடு மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 15ம் …

10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. நீலகிரி ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலை

தமிழகத்தில் உள்ள வெலிங்டன், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இளநிலை எழுத்தர் (Lower Division Clerk), பன்னோக்கு பணியாளர் (Multi tasking staff), வாகன ஓட்டுநர் (Civilain Motor Driver) , சமையலர் (Cook), தொழில்நுட்ப …

தேர்வு, நேர்காணல் இல்லை.. ரயில்வே வேலை காத்திருக்கு.. 2,409 காலியிடங்கள் அறிவிப்பு!

எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே  வாரியம்  வெளியிட்டுள்ளது. பணிக்கு  எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும்  விண்ணப்பிக்கலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …