“அன்று வான்கடேவில் ரசிகன்.. பின்னாளில் சாம்பியன்” – தனது சிலை திறப்பு விழாவில் சச்சின் நெகிழ்ச்சி

மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதில் சச்சின் பங்கேற்றார். அப்போது தனது வான்கடே மைதான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து …