திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி சிதம்பரம் …

திருஉத்தரகோசமங்கை நடராஜருக்கு சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் – பக்தர்கள் தரிசனம்

ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் சந்தனக் காப்புகளையும் அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாளை அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் …

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே.. நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்..

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமானது நாளை (16.09.2023) சனிக்கிழமை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், …