மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா: பெருவுடையாருக்கு 48 பொருட்களால் அபிஷேகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1,038-வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களால் நேற்று அபிஷேகம் செய்யப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், ஐப்பசி மாதம் சதய …

தஞ்சை பெரிய கோயிலில் அக். 24, 25-ல் ராஜராஜ சோழன் 1038-வது சதய விழா: தமிழக அரசு சார்பில் கொண்டாட்டம்

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம் செய்தியாளர்களிடம் நேற்று …

தஞ்சாவூர் பெரிய கோயிலில் அக்.24, 25-ல் சதய விழா!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் இன்று செய்தியாளர்களிடம் …