ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர்:  சண்டிகருக்கு எதிரான போட்டியில் முச்சதம் விளாசினார் ஜெகதீசன்

கோவை: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, கோவையில் நடைபெற்று வரும் சண்டிகருக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணியின் வீரர் ஜெகதீசன் முச்சதம் விளாசினார். ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி …