
யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் அங்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக செல்லூர் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This story is …