மேல்மலையனூர் அங்காளம்மன் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாகடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. …

மேல்மலையனூரில் மயானக் கொள்ளை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான மயானக் கொள்ளை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் …