ஆடுகளத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு – இந்தோனேசியாவில் சோகம்

ஜகார்த்தா: கால்பந்து போட்டியின்போது ஆடுகளத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் களத்தின் நடுவிலேயே உயிரிழந்த சோக சம்பவம், இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியாவில் FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் அணிகளுக்கு இடையே …