மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு உற்சவம் தொடக்கம்: பக்தர்கள் மாலை அணிய, இருமுடி கட்ட ஏற்பாடு

சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன்கோயிலில் பக்தர்கள் மாலை அணியவும், இருமுடி கட்டிக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து செல்பவர்கள், கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவது வழக்கம். இன்றுகார்த்திகை …

விருதுநகரில் பாரம்பரியத்தை பறைசாற்றும் புலியாட்டத்துடன் நடைபெற்ற மகர்நோன்புத் திருவிழா

விருதுநகர்: விருதுநகரில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்கத் திருவிழாக்களில் ஒன்றான மகர்நோன்புத் திருவிழா புலியாட்டத்துடன் நடைபெற்றது. வீர விளைட்டுகளில் தமிழர்கள் சங்க காலம்தொட்டு தலைசிறந்தவர்களாக இருந்து வருகின்றனர். காளையை அடக்கும் வீரமிகு ஆண்மகனுக்கே பெண் கொடுப்பது என்ற …