
எல்லே, இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்று அழையேன்மின் நங்கையீர்! போதருகின்றேன்; வல்லை, உன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக, ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை? …
எல்லே, இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்று அழையேன்மின் நங்கையீர்! போதருகின்றேன்; வல்லை, உன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக, ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை? …
புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழ முறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்! போது அரிக்கண்ணினாய் …
கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற …
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகசெய்யும் குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றரவல்குல் வல்குல் புனமயிலே! போதராய்! சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின் …
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் …
என் வாழ்நாளின் அற்புதப் பயணமாக அமைந்தது சபரிமலை ஐயப்ப யாத்திரை. 48 நாட்கள் பிரம்மச்சர்யம் விரதம் இருந்து நம்பிக்கையோடு குரு வழிகாட்டுதலுடன் பெருவழிப் பாதையில் மட்டுமே நடந்து சென்று ஒருமுறை ஐயப்பனைப் பார்த்து வாருங்கள். …
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? ‘மாமாயன், …
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? …
Last Updated : 22 Dec, 2023 05:57 AM Published : 22 Dec 2023 05:57 AM Last Updated : 22 Dec 2023 05:57 AM புள்ளும் சிலம்பினகாண்; …
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ பார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் …