அதிக சக்தி கொண்ட பிராண வாயு அடுக்கு, மார்கழியில் பூமிக்கு அருகே வரும் என்பதால், அதன் பயன்களைப் பெற வேண்டி,அதிகாலை எழுவது,குளிப்பது,கோலம் போடுவது,ஆலயம் செல்வது,வீதியில் பஜனைப் பாடல்கள் பாடிச் செல்வது போன்ற செயல் அனைத்தும் …
அதிக சக்தி கொண்ட பிராண வாயு அடுக்கு, மார்கழியில் பூமிக்கு அருகே வரும் என்பதால், அதன் பயன்களைப் பெற வேண்டி,அதிகாலை எழுவது,குளிப்பது,கோலம் போடுவது,ஆலயம் செல்வது,வீதியில் பஜனைப் பாடல்கள் பாடிச் செல்வது போன்ற செயல் அனைத்தும் …
சிவபெருமான் கோயில்களில் திருவெம்பாவையும், மகாவிஷ்ணு கோயில்களில் திருப்பாவையும் பாடப்படும். இந்த மார்கழி மாதம் முழுவதும் மகாவிஷ்ணு கோயில்களில் திருப்பாவை பாடப்படும். மனிதர்களின் கணக்கில் ஒரு வருடம் என்றால் அது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். …