ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை வரவேற்ற இஸ்லாமியர்கள் – மாசிமக திருவிழாவில் மத நல்லிணக்கம்

கடலூர்; மாசிமக திருவிழா தீர்த்தவாரிக்கு கிள்ளைக்கு சென்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்கள் வரவேற்பு படையல் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் ஆண்டுதோறும் மாசி மகம் …