திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி சிதம்பரம் …