மங்கலம்பேட்டை அருகே கோணாங் குப்பத்தில் மதங்களை கடந்து மனிதம் காக்கும் ‘புனித பெரியநாயகி அன்னை' தேவாலயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேமங்கலம்பேட்டை அடுத்துள்ள கோணாங் குப்பம் கிராமத்தில் மதங்களை கடந்து மனிதநேயத்தை காக்கும் புனித பெரியநாயகி அன்னை தேவாலயம் உள்ளது. இந்த தேவாலய திருவிழாவின்போது அனைத்து மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான …