மதுரை பிளஸ் 2 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: மதுரையில் பிளஸ் 2 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. ஏப். 5-ல் விடைத்தாள் திருத்தப்பட்ட …

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை: கள்ளழகர் கோயில், பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள்

மதுரை: புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையான இன்று அழகர்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக பங்கேற்று வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல் மதுரையிலுள்ள பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். TekTamil.com Disclaimer: …

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கைகளால் பரிசோதிக்கப்படுவது தவிர்க்கப்படுமா?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் பாதுகாப்பு கருதி உள்ளே நுழையும் அனைத்து வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர …

“வள்ளலாரை இளம் தலைமுறையினர் அறிய வேண்டும். ஏனெனில்…” – குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார்

மதுரை: “இன்றைய இளைய தலைமுறையினர் யார் வள்ளலார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்” என குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இன்று தேசிய ரத்தக் கொடையாளர் தின விழா …

பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா

மதுரை: பரவை கிராமத்தில் உள்ள முத்து நாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. மதுரை மாவட்டம் பரவையில் முத்து நாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா செப்டம்பர் 26-ம் தேதி …

16 மாநில போட்டிகள், 6 தேசிய போட்டிகளில் தொடர் வெற்றி: பூப்பந்து போட்டியில் வாகை சூடிய மதுரை மாணவிகள்

மதுரை: பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் தொடர்ந்து 16 ஆண்டுகளாகவும், தேசிய அளவிலான போட்டியில் தொடர்ந்து 6 ஆண்டுகளாகவும் வாகை சூடி வருகின்றனர் மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் …

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் | கொடியேற்றத்துடன் புரட்டாசி பெருந்திருவிழா தொடக்கம்

மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் இன்று புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றிய பெருமாள், …

தமிழக அளவிலான செஸ் போட்டிக்கு தொடர்ந்து 7-வது ஆண்டாக தகுதிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்!

மதுரை: மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தொடர்ந்து 7-வது ஆண்டாக அ.செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி …

திவ்ய தேசம் பெருமாள் கோயில்களுக்கான ஒருநாள் சுற்றுலா டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

சென்னை: சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சையில் உள்ள திவ்யதேசம் பெருமாள் கோயில்களின் ஒருநாள் சுற்றுலாவுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் …

சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி.. முக்கிய அறிவிப்பு வெளியீடு..

மதுரை சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளருக்கு விண்ணப்பிக்கலாம் என்று சமூக நல அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “மதுரை சமூக நல அலுவலகத்தில் ஒரு இளநிலை உதவியாளர், …