பக்தர்களின் வாகனங்களால் திணறும் திருவண்ணாமலை: பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை: பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் இல்லாததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருவதால் கடும் இன்னல்களை சந்திப்பதாக வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத் தலமாக திருவண்ணாமலை அண்ணாமலை …

நவராத்திரி விழாவுக்கு சதுரகிரியில் இரவில் தங்க அனுமதி கேட்டு புலிகள் காப்பக அலுவலகம் முன் மக்கள் தர்ணா

ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி விழாவில் சதுரகிரியில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் …