ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடக்கம்

திருச்சி: பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்நடப்பாண்டு பங்குனி தேர்த் திரு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் தொடக்கமாக நேற்று கொடியேற்றம் …