விலங்குகள், பறவைகளிடம் இருந்து பயிர்களை காக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் நவீன கருவி!

மதுரை: புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள்கூட விவசாயத்துக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் பயிர்களைப் பராமரித்து விளைபொருட்களை அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டுவருவது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் …

பக்தர்களையும், பறவைகளையும் ஈர்க்கும் ராமேசுவரத்தில் தீவுக்கு நடுவே அமைந்த கோதண்ட ராமர் கோயில்!

ராமேசுவரம்: பக்தர்களை மட்டுமின்றி கண்டங்கள் தாண்டி வரும் பிளமிங்கோ பறவைகளையும் ராமேசுவரத்தில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள குட்டி தீவுக்கு நடுவே அமைந்த கோதண்ட ராமர் கோயில் ஈர்த்து வருகிறது. கடலுக்கு நடுவே ஏராளமான …