Spiritual Tips: மகாவிஷ்ணுவின் அருள் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Spiritual Tips: மகாவிஷ்ணுவின் அருள் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஆன்மிகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, நாள்முழுவதும் இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும், மற்றவர்கள் பார்க்கும்படி பெருமையாக கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் …

‘சுமடுவை காத்த ஐயப்பன்!’ – சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 3

கரிமலையில் சூரியன் தயங்கியே உள்ளே புகுந்திருந்தான். சற்றே வாஞ்சையுடன் குளுமை மாறாது தன் கைகளை விரித்திருக்கிறான். கார் சூழ்ந்த கரி மலை எங்கள் ஐயப்பனின் இரண்டாம் ஆபரண தோரண வாயில். இன்னும் கடக்கவில்லை கரிமலையின் …

80 ஆண்டுகளாக தொடரும் ஆன்மிக சேவை: பக்தியை பரப்பும் செல்லூர் பஜனை குழுவினர்!

மதுரை: சிறுவர்கள், இளைஞர்களிடையே பக்தியை பரப்பும் அரும்பணியை 80 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர் செல்லூர் பஜனை மடக்குழுவினர். மதுரை செல்லூர் ஆர்எஸ் நாயுடு தெருவில் வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. அதற்கு அடுத்த தெருவில் …