Sathuragiri Temple: தை பெளர்ணமி.. சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க முடியுமா? - விபரம் இதோ!

Sathuragiri Temple: தை பெளர்ணமி.. சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க முடியுமா? – விபரம் இதோ!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been …

ஸ்ரீராமர் கோயிலில் நாளை பிரதிஷ்டை | பக்தர்கள் ராம மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: அயோத்தி ஸ்ரீராமர் கோயிலில் ஜன. 22-ம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் பக்தர்கள் ‘ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்’ என்ற ராம மந்திரத்தை பாராயணம் செய்ய …

சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜன.15-ல் மகரஜோதியைக் காண குவிந்த பக்தர்கள்

குமுளி: சபரிமலையில் ஜனவரி 15-ம் தேதி மகரஜோதியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோதி வடிவில் ஐயப்பசுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரளானோர் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கார்த்திகை …

பக்தர்களின் வாகனங்களால் திணறும் திருவண்ணாமலை: பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை: பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் இல்லாததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருவதால் கடும் இன்னல்களை சந்திப்பதாக வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத் தலமாக திருவண்ணாமலை அண்ணாமலை …

தைப்பூச விழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையை தொடங்கிய பக்தர்கள்: குடிநீர், கழிப்பறை வசதியின்றி தவிப்பு

பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வழிநெடுகிலும் குடிநீர், கழிப்பறை வசதியின்றி சிரமத்துக்குள்ளாகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை …

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு: டிச.30-ல் மீண்டும் நடை திறப்பு

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடை சாத்தப்பட்டு, மகர பூஜைக்காக வரும் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட …

கடலூர் | சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத் திருவிழா கோலாகலம் – பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று (டிச.16) கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாம …

பரவசம் பாய்ச்சிய அழுதா நதி! – சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 1

என் வாழ்நாளின் அற்புதப் பயணமாக அமைந்தது சபரிமலை ஐயப்ப யாத்திரை. 48 நாட்கள் பிரம்மச்சர்யம் விரதம் இருந்து நம்பிக்கையோடு குரு வழிகாட்டுதலுடன் பெருவழிப் பாதையில் மட்டுமே நடந்து சென்று ஒருமுறை ஐயப்பனைப் பார்த்து வாருங்கள். …

HT Temple SPL: திருச்செந்தூர் முருகனை இப்படியும் அழைப்பாா்களா?

HT Temple SPL: திருச்செந்தூர் முருகனை இப்படியும் அழைப்பாா்களா?

Tiruchendur Murugan: சூரபத்மனை வதம் செய்த இந்த புண்ணிய தலத்துக்கு வரும் பக்தர்களுக்குக் பன்னீர் இலையில் வைத்து கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் விசேஷமானது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

பார்க்கிங் ஆன மாடவீதி… பக்தர்கள் சிரமம் – காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நிரந்தர வாகன நிறுத்துமிடம் அமையுமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சந்நிதி தெரு மற்றும் மாடவீதிகளில் வாகனங்களை நிறுத்துவதால், அந்த சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தனியாக வாகனநிறுத்துமிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் …