வேதகிரீஸ்வரர் கோயிலின் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சங்கு பிறந்தது: மக்கள், பக்தர்கள் தரிசனம்

மாமல்லபுரம்: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சங்கு தீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் சங்கு, நேற்று குளக்கரையில் தோன்றியதால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து, மாடவீதிகளில் …

சென்னை மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம்: பக்தர்கள் தரிசனம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் சுமார் 350 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானம் உள்ளது. ஸ்ரீவேதாந்த தேசிகருடன், …

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (டிச.20) நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி …