
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி …
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி …
ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி விழாவில் சதுரகிரியில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் …
பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் அக்.15 முதல் அக்.23-ம் தேதி வரை தங்கரதப் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி விழா …
துர்கா பூஜைக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது. அதற்கு முன், அக்டோபர் 1ம் தேதி புதன் பெயர்ச்சி உள்ளது. மேலும் பல ராசிகளில் பிறந்தவர்கள் புதன் சஞ்சாரத்தின் போது சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். …