சென்னையின் பின்தங்கிய பகுதியொன்றில் வசிக்கும் அண்ணன் செந்திலும் (மாறன்) தம்பி சங்கரும் (தினேஷ்) பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டவர்கள். காணாமல் போன தங்கள் அம்மா ஜே.பேபியை (ஊர்வசி) அழைத்து வர, இருவரும் கொல்கத்தா செல்கிறார்கள். அவர்கள் …
சென்னையின் பின்தங்கிய பகுதியொன்றில் வசிக்கும் அண்ணன் செந்திலும் (மாறன்) தம்பி சங்கரும் (தினேஷ்) பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டவர்கள். காணாமல் போன தங்கள் அம்மா ஜே.பேபியை (ஊர்வசி) அழைத்து வர, இருவரும் கொல்கத்தா செல்கிறார்கள். அவர்கள் …
அமெரிக்க சிறையில் இருக்கும் மெக்சிககோ போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு எதிரான விசாரணை, நீதிமன்றத்தில் வர இருக்கிறது. அவருக்கு எதிராக வாதா டும் வழக்கறிஞர் குந்தவியை (ராஹி) போட்டுத் தள்ள திட்டமிடுகிறது. போதை …
காதல் மனைவி லீனாவுக்கு (சைதன்யா பிரதாப்) புதுமையான பிறந்த நாள் பரிசு கொடுக்க நினைக்கிறார் கணவர் மார்ட்டின் (எஸ்.பி.சித்தார்த்). அதற்காக மனைவியின் ஸ்மார்ட் ஃபோனில் ‘ ஸ்பை கேமரா ஆப்’ ஒன்றை இன்ஸ்டால் செய்து, …
நாகர்கோவில் அருகிலுள்ள அறுகு விளையில் நூறாண்டுகளாக நடந்துவருகிறது புறா பந்தயம். அதில் ராஜலிங்கத்தின் (சையத் மஜீத்) குடும்பமும் ஒன்று. இந்தப் புறா பந்தயத்தால் வாழ்க்கை நாசமாவதாக நினைக்கும் அவரின் அம்மா சரஸ்வதி (விஜி சேகர்),லிங்கத்தைப் …
தங்கக் கடத்தலில் ஈடுபடும் கோல்டு மாரி (சுப்ரமணிய சிவா), கள்ளப் பணத்தை மாற்றித் தரும் அழகு (ஆனந்த்ராஜ்), வைரக் கடத்தலில் ஈடுபடும் கல்கண்டுரவி (மதுசூதனன் ராவ்) ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்று அவர்களுடன் மேஜிக் கலைஞரான …
சென்னையில் மாதவரம் பகுதியில் கண்டெடுக்கப்படும் ஒரு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண, வரைகலை தெரிந்த சிவாவை (வைபவ்) அழைக்கிறார் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன். சிவா வரைந்தது, ஒரு மாதத்துக்கு முன் இறந்து அடக்கம் செய்யப்பட்ட …
இந்துகளும் இஸ்லாமியர்களும் அண்ணன் – தம்பிகளாக பழகும்கிராமத்தில் இருந்து மும்பை சென்று தொழிலதிபராக இருக்கிறார் மொய்தீன் பாய் (ரஜினி). இவர் மகன் சம்சுதீன் (விக்ராந்த்) ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட முயற்சித்து வருகிறார். ரஜினியின் நண்பர் …
வடக்குப்பட்டி கிராமத்தில் சிறுவயதில் பானை வியாபாரம் செய்கிறார் ராமசாமி (சந்தானம்). அந்த ஊரில் காட்டேரி இருப்பதாக நம்பும் மக்கள், அதை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். அந்த நேரத்தில் திருட்டுப் போகும் ராமசாமியின் பானையால், காட்டேரியின் கதை …
மகள் சனாவின் (இயல்) சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார், குணசீலன் (அருண் விஜய்). மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு நாள் குறிக்கிறார்கள். அங்கிருக்கும் கேரள செவிலி (நிமிஷா சஜயன்) அவர்களுக்கு உதவுகிறார். திடீரென ஒரு கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் …
தன் தாயின் அஸ்தியைக் கறைப்பதற்கு வெளிநாட்டில் இருந்து தந்தைக்குத் தெரியாமல், இந்தியா வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). அவர் வந்தால் கடத்திச் செல்ல பெரும் ரவுடிகள் இந்தியா முழுவதும் காத்திருக்கிறார்கள். தனது கூட்டாளியான பிலாலிடம் …