திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசைக் கலைஞர்கள் அஞ்சலி

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளுக்கு ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசை அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா நிறைவு நாளான …

திருவையாறில் இன்று தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழா தொடக்கம்: ஜன.30-ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா இன்று (ஜன.26) மாலை தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு, தியாகப் பிரம்ம மகோத்சவ சபா தலைவர் …

திருவையாறில் ஜன. 26-ம் தேதி தியாகராஜ சுவாமிகள் ஆராதனை தொடக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி, வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்கு தேசூர் …

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்காக நடந்த பந்தகால் நடும் நிகழ்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ …