திருவையாறில் இன்று தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழா தொடக்கம்: ஜன.30-ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா இன்று (ஜன.26) மாலை தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு, தியாகப் பிரம்ம மகோத்சவ சபா தலைவர் …