சென்னை: திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம் வரும் வியாழக்கிழமை (நவ.23) முதல்முறையாக திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் அவ்வமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்கிறார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக …
சென்னை: திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம் வரும் வியாழக்கிழமை (நவ.23) முதல்முறையாக திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் அவ்வமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்கிறார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக …
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 2-ம் நாள் உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திர சேகரர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துர்க்கை …
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை மீது ஏறி சென்று தீபத்தை தரிசிக்க 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் …
செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் …
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தொட்டி மீது பிறந்த சில மணி நேரமான தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீசி சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. TekTamil.com Disclaimer: This story …
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் வளாகத்தில் இந்த ஆண்டு தீபத் திருவிழா தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் …
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அம்மணி அம்மன் கோபுரத்தில் பிரம்மதேவர் சிலை சேதமடைந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சேதமடைந்த பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலையில் பெய்து வரும் மழைக்கு, அண்ணாமலையார் கோயிலில் அம்மணி …