திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம் நவ.23-ல் திறப்பு 

சென்னை: திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம் வரும் வியாழக்கிழமை (நவ.23) முதல்முறையாக திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் அவ்வமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்கிறார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக …

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 2-ம் நாள் உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திர சேகரர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துர்க்கை …

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அண்ணாமலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை மீது ஏறி சென்று தீபத்தை தரிசிக்க 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் …

Goondas Act: 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Goondas Act: 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

EPS: விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்!

EPS: விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் …

Annamalai: திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது குண்டாஸ் - அண்ணாமலை கண்டனம்

Annamalai: திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது குண்டாஸ் – அண்ணாமலை கண்டனம்

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

Thiruvannamalai Crime : கொடூரம்.. பச்சிளம் குழந்தையை கழிவுநீர் தொட்டி மீது வீசிய தாய்.. போலீசார் தீவிர விசாரணை!

Thiruvannamalai Crime : கொடூரம்.. பச்சிளம் குழந்தையை கழிவுநீர் தொட்டி மீது வீசிய தாய்.. போலீசார் தீவிர விசாரணை!

வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தொட்டி மீது பிறந்த சில மணி நேரமான தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீசி சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. TekTamil.com Disclaimer: This story …

‘தி.மலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவில் 50 லட்சம் பக்தர்கள் திரளுவார்கள்’

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் வளாகத்தில் இந்த ஆண்டு தீபத் திருவிழா தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் …

தி.மலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரத்தில் பிரம்மதேவர் சிலை சேதம்: பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அம்மணி அம்மன் கோபுரத்தில் பிரம்மதேவர் சிலை சேதமடைந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சேதமடைந்த பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலையில் பெய்து வரும் மழைக்கு, அண்ணாமலையார் கோயிலில் அம்மணி …