கார்த்திகை தீப திருவிழா பணிகள் தொடங்கியது – திருவண்ணாமலை கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்; நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 17 நாட்கள் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. பஞ்சபூத தலங்களில் அக்னிதலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை …