முதலில் ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி நடந்தால் திருமணம் செய்யலாமா எனப் பலருக்கும் கேள்வி எழுவதுண்டு. தற்போது மகர ராசிக்காரர்களுக்குப் பாதச்சனியும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனியும், மீனராசிக்காரர்களுக்கு விரயச்சனியும் நடந்துகொண்டு இருக்கிறது. கடகராசிக்காரர்களுக்கு அஷ்டமத்துச் சனி நடக்கிறது. …
