திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் …

HT Temple SPL: திருச்செந்தூர் முருகனை இப்படியும் அழைப்பாா்களா?

HT Temple SPL: திருச்செந்தூர் முருகனை இப்படியும் அழைப்பாா்களா?

Tiruchendur Murugan: சூரபத்மனை வதம் செய்த இந்த புண்ணிய தலத்துக்கு வரும் பக்தர்களுக்குக் பன்னீர் இலையில் வைத்து கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் விசேஷமானது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

HT Temple SPL: இங்குள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் நிச்சயம்

HT Temple SPL: இங்குள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் நிச்சயம்

இத்தலத்தில், சண்முகர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான்,ஜெயந்திநாதர் என நான்கு உற்சவர்கள் இருக்கிறார்கள். இதில் குமாரவிடங்கரை, மாப்பிள்ளை சாமி என அழைப்பர். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program …

திருச்செந்தூரில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13-ம் தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, …

பக்தர்கள் வெள்ளத்தில் ‘அரோகரா’ முழக்கத்துடன் நடந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

தூத்துக்குடி: ஆணவத்தை அழிக்கும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு சனிக்கிழமை லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நடந்தது. TekTamil.com Disclaimer: This story is …

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.18) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இங்கு கடந்த 13-ம் தேதி கந்தசஷ்டி விழா …

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: நவ.18-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாயாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் திருச்செந்தூர். இதனால் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி …

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா – 29 சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை சிறப்பாக நடத்த, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 29 பேர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய …

திருச்செந்தூர் முருகனை கட்டாயம் வழிபட வேண்டிய 6 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

திருச்செந்தூர் முருகனை கட்டாயம் வழிபட வேண்டிய 6 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

Tiruchendur Murugan Temple: சில ராசிக்காரர்கள் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடும் பொழுது அவர்களுடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை பெறலாம் என்று கூறப்படுகிறது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் சுவாமி பச்சை சார்த்தி வீதி உலா

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. …