திருவையாறில் ஜன. 26-ம் தேதி தியாகராஜ சுவாமிகள் ஆராதனை தொடக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி, வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்கு தேசூர் …