EPS: விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்!

EPS: விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் …

EPS: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது கொலை வெறித் தாக்குதல் - இபிஎஸ் கண்டனம்!

EPS: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது கொலை வெறித் தாக்குதல் – இபிஎஸ் கண்டனம்!

திருநெல்வேலியில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

RN Ravi: ’திமுக நெருக்கடி எதிரொலி! 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!’ விரைவில் கூடுகிறது சிறப்பு சட்டமன்றம்?

RN Ravi: ’திமுக நெருக்கடி எதிரொலி! 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!’ விரைவில் கூடுகிறது சிறப்பு சட்டமன்றம்?

”இதனை தொடர்ந்து மீண்டும் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி இந்த சட்டமசோதாக்களை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

Withdraw Power Tariff: விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை வாபஸ் பெறுக - ஈபிஎஸ்

Withdraw Power Tariff: விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை வாபஸ் பெறுக – ஈபிஎஸ்

விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் 20 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைச் செய்துவரும் நிலையில், அதுதொடர்பாக,  எடப்பாடி பழனிசாமி அளித்த அறிக்கையின்படி, ‘இந்தியாவின் உயிர் நாடியான வேளாண்மை, விடியா திமுக-வின் இருண்டஆட்சியில் இந்த ஆண்டு போதிய தண்ணீர் …

Annamalai: ‘திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது’ - அண்ணாமலை காட்டம்!

Annamalai: ‘திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது’ – அண்ணாமலை காட்டம்!

பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This …

“விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி?” – சீமான் சந்தேகம்

சென்னை: “இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு தரப்படுகிறது?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் …

EPS: இஸ்லாமிய கைதிகள் வழிபட அனுமதி மறுப்பதா? - திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

EPS: இஸ்லாமிய கைதிகள் வழிபட அனுமதி மறுப்பதா? – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

திமுக ஆட்சியாளர்கள், சிறைவாசிகள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

Thamimum Ansari: ‘முஸ்லிம்கள் என்ன உங்களுக்கு இலவச ஓட்டா?’ ம.ஜ.க., பொதுச் செயலாளர் அன்சாரி ஆவேசம்!

Thamimum Ansari: ‘முஸ்லிம்கள் என்ன உங்களுக்கு இலவச ஓட்டா?’ ம.ஜ.க., பொதுச் செயலாளர் அன்சாரி ஆவேசம்!

MK Stalin: ‘சும்மா ஆளுநரிடம் மடைமாற்றிவிடக் கூடாது. ஆளுநரிடம் அனுப்பிவிட்டோம் என்று கூறி, பந்தை அவர் பக்கம் தள்ளிவிடப் பார்க்கிறார்கள். அந்த ஏமாற்று வேலை செய்ய கூடாது. உங்களை விடுதலை செய்யச் சொல்லி நாங்கள் …

'சொத்து வரி அபராதத் தொகையை வசூலிக்க துடிக்கும் விடியா திமுக அரசு' - இபிஎஸ் சரமாரி தாக்கு

'சொத்து வரி அபராதத் தொகையை வசூலிக்க துடிக்கும் விடியா திமுக அரசு' – இபிஎஸ் சரமாரி தாக்கு

EPS Statement: சொத்து வரி கால தாமதமாக செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். TekTamil.com Disclaimer: …

Seeman: 'ஆசிரியர்களை அப்புறப்படுத்த அடக்கு முறையை ஏவுவதா'  கொந்தளித்த சீமான் கண்டனம்

Seeman: 'ஆசிரியர்களை அப்புறப்படுத்த அடக்கு முறையை ஏவுவதா' கொந்தளித்த சீமான் கண்டனம்

காவல்துறையினரின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்த திமுக அரசு முன்வராவிட்டால், போராட்டக்களத்திற்கு மீண்டும் நேரில் சென்று, ஆசிரியப் பெருமக்களுடன் அமர்ந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக மாற்ற வேண்டிய சூழலுக்கு …