அழகர்கோயிலில் திரளான ஐயப்ப, முருக பக்தர்கள் தரிசனம்

மதுரை: கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று, அழகர் கோயிலில் மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதப் பிறப்பிலிருந்து ஐயப்பன், முருகனுக்கு மாலையணிந்து பக்தர்கள் …

ஆண்டுக்கு 4 நாட்கள் மட்டுமே தரிசனம் தரும் பழநி அருகே மலை உச்சியில் வீற்றிருக்கும் ரெங்கநாத பெருமாள்!

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் கொடைக்கானல் மலை அடிவாரம் அருகேயுள்ள ரெங்கசாமி மலை கரட்டின் உச்சியில் அமைந்துள்ளது ரெங்கநாத பெருமாள் கோயில். பழநி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைப் …

புரட்டாசி பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் 1,300 பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி பிரதோஷத்தையொட்டி நேற்று 1,300-க்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதி சாப்டூர் வனச்சரகத்தில் பிரசித்தி பெற்ற …