231 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.28 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 231 பேருக்கு ரூ.5.28 கோடி மதிப்பிலான உயரியஊக்கத்தொகைக்கான …

Rain Update: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Rain Update: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: நவ.18-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாயாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் திருச்செந்தூர். இதனால் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி …

100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க ஆயத்தமாகும் தமிழ்நாடு செஸ் சங்கம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் மற்றும் உலகக் கோப்பை செஸ் தொடரில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்த அதிக கிராண்ட் …

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் விமரிசையாக நடைபெற்ற ராகு, கேது பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கும்பகோணம்/மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழாவும், மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழாவும் நேற்று நடைபெற்றன. ராகுதலமாகப் …

Asian Games 2023 | தமிழக வீரர் உட்பட 3 பேருக்கு தங்கம்: இந்தியா 81 பதக்கங்களை குவித்து சாதனை

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் உட்பட 3 பேர் தங்கப் பதக்கம் வென்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை …

Bihar caste survey: சாதித்துக் காட்டிய பிகார்-சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழக அரசு? -அன்புமணி ராமதாஸ்!

Bihar caste survey: சாதித்துக் காட்டிய பிகார்-சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழக அரசு? -அன்புமணி ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பிகார் அரசு சாதித்துக் காட்டிய நிலையில் சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …

Kodanad Case: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி இடைக்கால மனு தாக்கல்

Kodanad Case: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி இடைக்கால மனு தாக்கல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தாக்கல் செய்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். …

Water Bodies : ஆக்கிரமிப்பில் நீர்நிலைகள்! அக்கறையில்லாத அரசு! குட்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம்!-water bodies water bodies under occupation a careless government drunk national green tribunal

ஏற்கனவே பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், கழிவுகள் மேலாண்மை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? (குறிப்பாக நீர்நிலைகள் பாதுகாப்பில்) என கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் …