வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர். ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள், …

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனக் கொடியேற்றம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாக் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் நிறுவிய சத்திய …

Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே

Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே

மகர சங்கராந்திக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமான சபரிமலையில் பக்தர்களின் யாத்திரை தொடங்குகிறது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப மாலை அணிந்த …