திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தைப்பூச விழா – பறவைக்காவடி எடுத்த பக்தர்கள்

மதுரை: முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முருகப்பெருமானின் முதல்படை வீடாக …

பக்தர்கள் வெள்ளத்தில் ‘அரோகரா’ முழக்கத்துடன் நடந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

தூத்துக்குடி: ஆணவத்தை அழிக்கும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு சனிக்கிழமை லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நடந்தது. TekTamil.com Disclaimer: This story is …