
நெருக்கடிகள் வந்தாலும் நேர்வழியில் செல்லும் நீங்கள், பணம், பட்டம், பதவிக்கெல்லாம் பணியமாட்டீர்கள். ஏளனமாக எடுத்தெறிந்து உங்களைப் பேசினாலும், எரிச்சல் அடையாமல் எதார்த்தமாக இருப்பீர்கள். மனசாட்சிப்படி நடக்கும் நீங்கள், பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் முழுமையாக …