சினிமாபுரம் – 10 | பாஞ்சாலங்குறிச்சி – உப்புக்கண்ட மணமும், செம்மறி ஆட்டின் முடையும்!

அன்று மகளுடன் கறிக்கடைக்குச் சென்றிருந்தேன். ஐந்தாறு பேர் ஆளுக்கொரு வேலையாகப் பிரித்துச் செய்து வாடிக்கைக்காரங்களை வேகமாக அனுப்பும் கொஞ்சம் பெரிய கறிக்கடை அது! ஊரைப் போல ஒற்றைத் தொடைச் சந்தை மொத்தமாக தொங்க விட்டு …

பொன்முடிக்கு என்ன தண்டனை?  : இன்று தீர்ப்பு!  |  அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை?  : இன்று தீர்ப்பு!

பொன்முடிக்கு என்ன தண்டனை? : இன்று தீர்ப்பு! | அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை? : இன்று தீர்ப்பு!

சென்னை : சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளதால், அவர்களுக்கான தண்டனை என்ன என்பதை, இன்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006 …