
ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் சந்தனக் காப்புகளையும் அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாளை அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் …