ஆன்மீகம், முக்கிய செய்திகள் கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா – 15 தேர்கள் ஒன்று கூடும் நிகழ்வு கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவராத்திரி திருவிழா கடந்த 15 ஆம் தேதி விமரிசையாக துவங்கியது. நவராத்திரியை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக பல்வேறு கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். …