திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்: கோயில்களில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்

திருவள்ளூர்/செங்கை/காஞ்சி: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கார்த்திகைதீபத் திருவிழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவர், உற்சவருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, …