ஆண்டாள் திருப்பாவை 29: அடியார்களாக கண்ணனுக்கு சேவை புரிவோம்…!

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் …

ஆண்டாள் திருப்பாவை 22 | கண்ணன் அருளால் எல்லாம் சுகமே..!

அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கமிப்பார் போல வந்து தலைப்பெய்தோம்; கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் …