மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு உற்சவம் தொடக்கம்: பக்தர்கள் மாலை அணிய, இருமுடி கட்ட ஏற்பாடு

சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன்கோயிலில் பக்தர்கள் மாலை அணியவும், இருமுடி கட்டிக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து செல்பவர்கள், கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவது வழக்கம். இன்றுகார்த்திகை …