
‘‘ஓ! முஃமின்களே! உங்கள் மீது நோன்பைகடமையாக்கியுள்ளோம். முன் வாழ்ந்துசென்ற சமுதாயத்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டதைப்போல’’ என்று குர்ஆன் (2:183) நயம்படக் கூறுவதை பார்க்கிறோம். மனிதனின் உடலையும், உள்ளத்தையும் ஒரே நேரத்தில் பழுதடையச் செய்யும் மிகநெருக்கடியான …