பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வீசும்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்குதைரியம் அளித்தார் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ் …
பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வீசும்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்குதைரியம் அளித்தார் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ் …
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கடும் நெருக்கடி தருவார் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, …
பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் …
பெங்களூரு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் ஐயர், அரை சதம் பதிவு செய்தார். 5 போட்டிகள் …
பெங்களூரு: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும்5-வது டி 20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 5 …
சென்னை: இந்தியாவின் 84-வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் வைஷாலி ரமேஷ்பாபு. இவர் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் ஆகவும் வைஷாலி திகழ்கிறார். எல்லோபிரேகாட் …
ராய்ப்பூரில் ஆஸ்திரேலிய அணியை 4-வது டி20 போட்டியில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்று கைப்பற்றியதை அடுத்து டி20 சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளுடன் இந்தியா முதலிடம் வகித்து, பாகிஸ்தானை பின்னுக்குத் …
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததை அடுத்து மன்சூர் அலிகான் மீது 2 …
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலிலில் பிரபல டிரம்ஸ் இசைப்பாளர் சிவமணியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் அருகே சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு தினமும் கேரள அரசின் பாரம்பரிய கலைகளான …
ராய்ப்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 4-வது போட்டியை இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள …