லண்டன்: இந்திய ஆடுகளங்களில் பந்து வீசுவது இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் அணியின் பவுலர்களுக்கு இந்தியாவில் பந்து வீசுவது …
லண்டன்: இந்திய ஆடுகளங்களில் பந்து வீசுவது இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் அணியின் பவுலர்களுக்கு இந்தியாவில் பந்து வீசுவது …
இந்திய அணி நிர்வாகத்தினால் அவ்வப்போது கைவிடப்பட்டு பிறகு நெருக்கடி வரும்போது மீண்டும் அணிக்கு அழைக்கப்படும் ஒரு வீரராக மொஹீந்தர் அமர்நாத்துக்கு பிறகு அஜிங்க்ய ரஹானே அறியப்படுகிறார். இந்நிலையில், குறைந்தது 100 டெஸ்ட் போட்டிகளிலாவது விளையாட …
ராஞ்சி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. …
கட்டாக்: அல்டிமேட் கோ கோ சீசன் 2 இறுதிப் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள நேருவிளையாட்டரங்கில் அல்டிமேட் கோ கோசீசன் 2 தொடர் நடைபெற்று வந்தது. …
இந்தூர்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்துள்ளார். அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் இரண்டாவது இடத்தில் தற்போது அவர் உள்ளார். 36 …
இந்தூர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. 173 ரன்களை விரட்டிய இந்திய அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய …
இந்தூர்: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் தொடங்க உள்ள நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி …
மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் தலைமையிலான அணியின் பும்ரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் …
கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது …
மொகாலி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஷிவம் துபே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். …