
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 2-ம் நாள் உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திர சேகரர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துர்க்கை …
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 2-ம் நாள் உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திர சேகரர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துர்க்கை …
தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை சிறப்பாக நடத்த, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 29 பேர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய …
நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடைபெற சில எளிய பரிகாரம் செய்யலாம் என்றும் ஞான நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and …
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பில் உள்ள புனித யாகப்பர் – தனிஸ்லாஸ் ஆலய பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 6.30 மணியளவில் திரு யாத்திரை, திருப்பலி …
துலாம் ராசியில் பலமிழந்து காணப்படும் சூரியனால் கெடுபலன்களை சந்திக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created …
விருதுநகர்: விருதுநகரில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்கத் திருவிழாக்களில் ஒன்றான மகர்நோன்புத் திருவிழா புலியாட்டத்துடன் நடைபெற்றது. வீர விளைட்டுகளில் தமிழர்கள் சங்க காலம்தொட்டு தலைசிறந்தவர்களாக இருந்து வருகின்றனர். காளையை அடக்கும் வீரமிகு ஆண்மகனுக்கே பெண் கொடுப்பது என்ற …
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 24-ம் தேதி இரவு மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் த்ற்போது முதலே அங்கு குவிந்து வருகின்றனர். குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் உடனுறை ஞான மூர்த்தீஸ்வரர் கோயிலில் …
ஈரோடு: முருகனின் அறுபடை வீடுகளாகக் கருதப்படும் கோயில்களில் மட்டும், திமுக ஆட்சியில் ரூ.599 கோடி மதிப்பில் 238 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி …
கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கோனேரிராஜபுரத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து மூத்த தேவி சிலையை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பாகச் சங்க நிறுவனரும், வரலாற்று …
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி …