
ஒட்டன்சத்திரம்: 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் அருகே பழநி சாலையில் பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோயில் …
ஒட்டன்சத்திரம்: 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் அருகே பழநி சாலையில் பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோயில் …
சந்திராஷ்டமம் என்றாலே இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. மேலும், ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு …
ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் நடந்த தைப்பூச மகா தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோயிலில், கடந்த 18-ம் தேதி தைப்பூசத் தேர் திருவிழா தொடங்கியது. …
அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்க வேண்டும் எனில் செல்வ வளம் பெருக வேண்டும் எனில் நாம் சில காரியங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னோர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர். TekTamil.com Disclaimer: This …
கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர். ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள், …
நிலக்கோட்டை: கொடைரோடு அருகே இலங் கேஸ்வரன் என்ற ராவணனுக்கு தமிழில் சிறப்பு யாக வேள்வி பூஜையை சிவனடியார்கள் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் ஓம் திருமேனி சங்கம ஆசிரமம் …
சென்னை: அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், “ராமர் கோயில் திறப்பு நிகழ்வு என்பது ஆன்மிகம் சார்ந்ததே” என்று கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா …
பெரியகுளம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ராமருக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடு நடைபெற்றது. பெரியகுளம் அருகே …
சென்னை: “அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோயிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி” என ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் …
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை தெப்பத் திருவிழா ஜனவரி 14-ம் தேதி …