
பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ( மார்ச் 18 ) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ளது. அறுபடை …
பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ( மார்ச் 18 ) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ளது. அறுபடை …
திருப்பூர்: கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் உத்தராயன காலமான மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி …
நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு வரும் 12-ம் தேதி ( செவ்வாய் கிழமை ) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் …
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, அலகு குத்தியும், பூவோடு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 13-ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் …
நாமக்கல்: மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். இதையொட்டி, கடந்த 16-ம் தேதி …
புதுக்கோட்டை: குளமங்கலம் அய்யனார் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, வில்லுனி ஆற்றில் விடிய விடிய கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் காண குடும்பத்துடன் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் பெருங்காரையடி …
ஆன்மிகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, நாள்முழுவதும் இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும், மற்றவர்கள் பார்க்கும்படி பெருமையாக கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் …
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா …
மதுரை: உழைக்க யார் மறுத்தாலும் மறந்தாலும் தண்டனை உண்டு. ஆண்டவனாக இருந்தாலும் உழைக்க மறந்தால் தண்டனை உண்டு என்ற திருவிளையாடலை மதுரைதான் நடத்திக்காட்டியது என்று குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார். மதுரை மருத்துவக்கல்லூரி …
பழநி: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் பச்சை சேலை உடுத்தி, மாலை அணிந்து ‘அரோகரா’ முழக்கத்துடன், மூணாறில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு நேற்று பாதயாத்திரையாக வந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் மரியா. இவர் …